Sunday, December 18, 2011

இயேசு ராஜா மீண்டும் வருகிறார்

பண்டிகை நாட்களில் ஏழைகளையும் நினைத்துக் கொள்ளுங்கள்
ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நம் ஊழியத்தின் மூலமாக ஏழை-எளிய மக்களுக்கு இயேசுவின் அன்பை அறிவித்து உங்கள் சார்பாக உதவிகள் செய்யப்பட்டு வருகிறது..
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ‘இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிற தேவன்’என்பதற்கு சாட்சியாக 30 ஆண்டுகளுக்கு முன்பாக சகோ. மோகன் சி. லாசரஸ் அவர்களுக்கு தாம் தரிசனத்தில் காண்பித்த ஊழியம் இன்று அவர் காண்பித்தபடியே நடைபெற்று வருகிறது...
ஜெப நடைத் தோட்டத்தில் 70 ஜெப மையங்கள் இருக்கும். இந்தியாவின் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்கள், உலகின் 5 கண்டங்கள் என்று ஒவ்வொரு மையத்திலும் ஒவ்வொரு மாநிலமாக இருக்கும்...

No comments:

Post a Comment