Saturday, December 9, 2017

0 comments
அழகில் உள்ள பண்டைய தமிழரின் கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்த பாதுகாப்பு நெறிமுறைகள் 

உதட்டு சாயம்
பார்ப்பவர் கண்கள் நேரடியாக உதட்டுக்கு சென்று விடுவதால் முக வசியம் செய்ய முடியாது

மஞ்சள் முகம்
முகத்திற்கு மஞ்சள் அணிவதால் துர் சக்திகள் கிருமி தொற்றுகள் என்பன அண்டாது

கண்மை
பெண்கள் இரவு பகல் நன்பகல் வேளைகளில் வீதிகளில் உலா வருபவர்கள்
துர் சக்திகளின் ஆதிக்கம் இக் கண் கருமைக்கு அண்டாது என்பது ஐதீகம்
சிறு பிள்ளைகளை மாலை வேளைகளில் வெளியில் கொண்டு செல்லும் போது கறுப்பு பொட்டு அணிந்து எடுத்து செல்வதை அறிந்திருப்பீர்கள் அதே போன்று பெண்களுக்கான தற்பாதுகாப்பு முறை இது
நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி வைத்தவை எல்லாம் பொக்கிசங்களே நாமும் பயன் பெறுவோம்