Sunday, December 18, 2011

சிறுவர் ஊழியம்


  • சிறுவர் ஊழியம்
    கர்த்தருடையஅழைப்பிற்கு கீழ்ப்படிந்து கல்லூரிப்படிப்பை பாதியில் நிறுத்தியவுடன் சகோதரர் செய்த முதல் ஊழியம் சிறுவர்கள் மத்தியில்தான். சிறுபிள்ளைகள் என்றால் சகோதரருக்கு கொள்ளை பிரியம். சிறுவயதிலேயே பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று, சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டுமென்ற பாரமும், தரிசனமும் சகோதரருக்கு எப்பொழுதும் உண்டு.

No comments:

Post a Comment